கருணாநிதி விரும்பி வைத்துக் கொண்ட ஆப்பு.
2 ஆகஸ்ட் 2011 அன்று, ஜாபர் சேட் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்து, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர் சேட் பழிவாங்கப்படுகிறார் என்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை. பழிவாங்கும்...
View Articleஜாபர் சேட் மீதுள்ள புகார்களுக்கு விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை
சவுக்கு தளத்தில், முன்னாள உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட் மற்றும், கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் சரத் குமார் ரெட்டி இடையேயான உரையாடல் சனியன்று வெளியிடப்பட்டது. இந்த உரையாடல் அரசியல் மற்றும் அதிகாரிகள்...
View Articleடாஸ்மாக் தமிழ் குறித்த அறிவிப்பு
தவிர்க்க இயலாத காரணங்களினால், இந்த வாரம் டாஸ்மாக் தமிழ் வெளிவராது. சிரமத்திற்கு வருந்துகிறோம். அடுத்த வாரம் வழக்கம் போல வெளி வரும்
View Articleசொம்பொலி....
சூரியனின் அஸ்தமனத்தை விரும்புகிறவர்கள் யார்?' தி.மு.க. உடைய வேண்டும், அழிய வேண்டும் என்று ஏன் இத்தனை பேர் ஆசைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. தி.மு.க.விற்கு எப்போதெல்லாம் பிரச்சினை வருகிறதோ...
View Article2ஜி விவகாரத்தில் கருணாநிதி மீது சிபிஐ விசாரணை நடத்தக் கோரி புகார்
2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான வழக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்கு கைமாறாக, கலைஞர் டிவிக்கு லஞ்சமாக 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது என்று சிபிஐ...
View Articleடாஸ்மாக் தமிழ் 36.
"ஊழல் ஒழிப்பே பிரதான லட்சியம். ஊழலை ஒழித்தே தீருவேன்" என்று முஷ்டியை உயர்த்திக் குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். "என்ன மச்சான். ஆம் ஆத்மி பார்ட்டியில சேந்துட்டியா ? " என்றான்...
View Articleவெட்கப்படுங்கள்.
சவுக்கு தளத்தை முடக்குவதற்காக நடைபெற்று வரும் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர சைபர் பிரிவு போலீசார், இந்த தளத்தை நடத்துபவர் தொடர்ந்து தலைமறைவாக...
View Article2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி
இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம்...
View Articleகடைசி ஆணி.
ஆம் ஆத்மி கட்சி கடந்த செவ்வாயன்று வெளியிட்ட உரையாடல்கள், நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, தமிழகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. திமுக கூடாரமே கலங்கிப் போயிருக்கிறது. அரசியல்...
View Articleடாஸ்மாக் தமிழ் 37
"ஓயாது இந்த அலை... சாயாது இந்த சிலை" என்று பேசியபடியே மொட்டை மாடிக்குள் நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். "வாடா வா.... போன வாரம் மாதிரியே லேட்டா வர்ற... கரெக்ட் டையத்துக்கு வர வேண்டாமா ? " "பற்பல, சிற்சில...
View Articleபஞ்சாப் திருடன்.
பாக்தாத் திருடன், 1960ம் ஆண்டு, எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த திரைப்படம். பிரபல இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய திரைப்படம் இது. எம்.ஜி.ஆர், வைஜெயந்தி மாலா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம்...
View Articleஏன் நடத்த வேண்டும் சவுக்கு ?
சவுக்கு என்ற தளம் ஊர் கூடி இழுக்கும் தேர் என்பது பல முறை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனி நபரோ, ஒரு சிலரோ நடத்தும் தளம் அல்ல. மனித சமுதாயம் தோன்றி, குடும்பம், தனிச்சொத்து, அரசுரிமை என்று...
View Articleஎழுவர் விடுதலை : சட்டமும் அரசியலும்.
தலைப்பைப் பார்த்ததும், தமிழ் இந்து மற்றும் உயிர்மை இதழ்களில் வருவது போல, பிரக்ஞை பூர்வமான கட்டுரை என்று நினைத்து பயந்து விடாதீர்கள். எளிமையாகவே விஷயத்தை அணுகலாம். முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன்...
View Articleவிலகாத திரை.
சங்கர சுப்பு. மனித உரிமைப் போராளி. மனித உரிமைகள் எங்கே மீறப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பவர். பல நக்சலைட்டுகளை போலி என்கவுன்டர்களில் இருந்து காப்பாற்றியவர் என்று பல்வேறு புகழுக்கு சொந்தக்காரர்...
View Articleசவுக்கு தளத்துக்கு மிரட்டல்
24 பிப்ரவரி 2014 அன்று இரவு 10 மணிக்கு தமிழா தமிழா பாண்டியன் என்பவர் அவசரமாக தொடர்பு கொள்ளுமாறு கூறியதால் தொடர்பு கொள்ளப்பட்டது. அவரோடு ஏற்கனவே நேரில் பேசி அறிமுகம் உண்டு. பிச்சாவரம் காட்டுக்கு...
View Articleடாஸ்மாக் தமிழ் 38
"வாடா தமிழ். என்ன விஷயம் முதல் விஷயம் ?" சொல்லு என்று ஆவலாக வரவேற்றான் பீமராஜன். "எல்லோருக்கும் முன்னதா, அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவிச்சி, தேர்தல் பிரச்சார தேதியையும் அறிவிச்சி, அனைத்து...
View Articleசொன்னா ஒதைப்பீங்க
புதனன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்புவதற்காகவும், நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்க்கவுமே, தேர்தல் பிரச்சாரத்தை விரைவாகத்...
View Articleசவுக்கு தளத்தை பத்து நாட்களில் முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சவுக்கு தளத்தை முடக்க, சென்னை உயர்நீதிமைன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் பல்வேறு நபர்கள் இணைந்து சதிச்செயலில் ஈடுபட்டதும், அதன் விளைவாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சி.டி.செல்வம் முன்பு தொடர்ந்து...
View Articleஅன்பார்ந்த சி.டி.செல்வம்....
உங்களை நீதிபதி சி.டி.செல்வம் என்று ஏன் அழைக்கவில்லை தெரியுமா ? நீதிபதிகளாக நடந்து கொள்பவர்களைத்தான் நீதிபதி என்று அழைக்க முடியும். திமுகவின் வட்டச் செயலாளர் போல நடந்து கொள்பவர்களை நீதிபதி என்று அழைக்க...
View Articleஅடக்குமுறை அச்சாரம் - தினமணி தலையங்கம்
ஊடகங்கள் அரசியல்வாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகும் காலம் இது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல நீதித்துறையும் ஊடகங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதுதான் விசித்திரமாக இருக்கிறது. தனி மனித சுதந்திரத்திற்கும்,...
View Article