அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிரிப்பாய் சிரிக்கிறது! - கருணாநிதி கண்டனம்.
டாக்டர் கருணாநிதி! அவருடைய வயது 70! அமைதியும் அடக்கமும்நிறைந்தவர்! மருத்துவத் துறை பேராசிரியராக அரசுப் பணியிலே நீண்ட காலம்பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர்! தனியார் மருத்துவ மனை ஒன்றில்அனுமதிக்கப்பட்டு,...
View Articleபொறுக்கி
யார் இந்த பொறுக்கி. ஈழப் பிரச்சினை குறித்து, தமிழகமெங்கும் வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்திய மாணவச் செல்வங்கள்தான் பொறுக்கி. இப்படி இவர்களை பொறுக்கிகள் என்று அழைப்பது யார் தெரியுமா. இந்தியாவின் மிக...
View Articleஅவசர அவசரமாக அணு உலையைத் திறக்காதீர்கள்! - அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன்.
அவசர அவசரமாக அணு உலையைத் திறக்காதீர்கள்! எச்சரிக்கும் விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் இந்திய அணு சக்தித் துறையின் புகழ் பெற்ற விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், கலிஃபோர்னியா...
View Articleகலங்கரை விளக்கு..
கலங்கரை விளக்கு என்றதும் எம்ஜிஆரின் பழைய திரைப்படம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது வேறு கலங்கரை விளக்கம். கலங்கரை விளக்கம் என்பது, நடுக்கடலில் உள்ள கப்பல்களுக்கு கரை மற்றும் ஆபத்தான பாறைகள்...
View Articleநாசமாய்ப் போக…
இப்படி யாரையும் சபிப்பது வருத்தத்திற்குரிய விஷயம். அதிலும் சம்பந்தப்பட்ட நபரின் பிறந்தநாள் அன்று சபித்தால் ? இவர் திருந்த மாட்டார், மனம் வருந்தமாட்டார் என்று நினைக்கும் ஒரு நபரை மட்டுமே இப்படிச்...
View Articleதயவுசெய்து இறந்து விடுங்கள்… … ….
இயக்குநர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் சுந்தரவடிவேலுவாக நடிக்கும் விஜயன் திருந்துவார். ஆனால் அத்தனை நாட்களாக அவரைப் பார்த்து மனம் வெறுத்த அந்த ஊர் மக்கள், அவரை ஏற்க...
View Articleமன்மத ராஜாவைக் கண்டித்து சன் டிவி முன்பு ஆர்ப்பாட்டம்.
மன்மத ராஜாவைக் கண்டித்தும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புகார் கொடுத்த அகிலாவையே பணி நீக்கம் செய்து அவரது மன உறுதியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சன் டிவி நிர்வாகத்தைக் கண்டித்து வரும் 17...
View Articleமீன் குழம்பு மேஜிஸ்ட்ரேட் பணியிட மாற்றம்.
வள்ளியூர் நீதிமன்ற நடுவர் க்றிஸ்டல் பபிதா என்பவர், தன் வீட்டில் சரிவர மீன் குழம்பு வைக்கவில்லை என்ற காரணத்தால், நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர் வேல்முருகன் என்பவரை பணி இடைநீக்கம் செய்தார். இது...
View Articleசன் டிவியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - அனைவரும் வாரீர்.
பெண்ணை ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவு செய்து நடுத்தெருவில் தூக்கியெறிந்த டெல்லி சம்பவம் போன்ற வெளிப்படையாக நடக்கும் கொடுமைகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. மக்கள் தெருக்களில் திரண்டு...
View Articleகழுவி ஊற்றப்பட்ட சன் டிவி....
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சன் டிவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் என சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்....
View Articleகழுவி ஊற்றப்பட்ட சன் டிவி....
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சன் டிவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் என சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்....
View Articleஎதுவும் நடக்கும் - தினமணி தலையங்கம்.
சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய தனித் தமிழீழ ஆதரவு அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள்...
View Articleபடுகொலை செய்யப்பட்ட நீதி
தேவேந்தர் பால் சிங் புல்லார். கடந்த வாரம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் போல மிகவும் பிற்போக்கான கண்டிக்கத்தக்க தீர்ப்பு இந்திய வரலாற்றில் அளிக்கப்பட்டது இல்லை. 60 ஆண்டுகாலமாக பல்வேறு தீர்ப்புகளின்...
View Articleஅடி சறுக்கிய யானை.
யானைக்கும் அடிசறுக்கும் என்பது பழமொழி. அப்படி அடி சறுக்கிய யானையின் கதைதான் இது. சங்காராம் ஜாங்கிட். யார் இந்த ஜாங்கிட் ? இது குறித்து விபரமாக அறிந்து கொள்ள ஜெகஜ்ஜாலக் கில்லாடி ஜாங்கிட் என்ற...
View Article"காக்கி' வக்கிரம்! - தினமணி தலையங்கம்.
ஐந்து வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பிகார் இளைஞரை தில்லி போலீஸôர் கைது செய்த பின்னரும்கூட, மக்கள் மனக்கொதிப்புடன் தில்லி காவல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடக் காரணம், இந்த வழக்கில்...
View Articleஅதிகாரம் போனபின்பு கருணாநிதி ஆவேசம் காட்டுவது ஏன் ? - பழ நெடுமாறன்.
அதிகாரம் போனபின்பு கருணாநிதி ஆவேசம் காட்டுவது ஏன்? பழ.நெடுமாறன் வேலூர் சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்காகவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தினமும் கண்ணீர்விட்டுக் கடிதங்கள்...
View Articleமறக்க முடியுமா ?
27 ஏப்ரல் 2009. தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள். கருணாநிதி தமிழினத்துக்கு செய்த துரோகத்தின் உச்சம் அந்த உண்ணாவிரத நாடகம். பொங்கியெழுந்த போராட்டங்களை முனை மழுங்கி நீர்த்துப் போகச் செய்த ஒரு...
View Articleமார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 1
தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறதா? இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரமான ஈழத் தமிழர் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அறிவுச் சூழலில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும்...
View Articleடாஸ்மாக் தமிழ்
யார் இந்த டாஸ்மாக் தமிழ் ? வெளியூரில் இருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவன். சென்னை நகரில் தலைமைச் செயலகம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை செய்கிறான். படிக்கவில்லையே தவிர அபார ஞாபக சக்தி...
View Articleமரக்காணம் கலவரம் குறித்த ஜெயலலிதாவின் அறிக்கை
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பல்வேறு...
View Article